தமிழ்நாடு

`கருடன்' பார்க்க வந்த நரிக்குறவர்கள்.. கேட்டை சாத்திய தியேட்டர் நிறுவனம்-வட்டாட்சியர் கொடுத்த `Thug'

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர், கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள நியூ சினிமாஸ் தியேட்டரில் சூரி, சசிக்குமார் நடித்துள்ள கருடன் படம் பார்க்க வந்தனர். அப்போது, தியேட்டர் நிர்வாகம் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த நரிக்குறவ குடும்பத்தினர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்