தமிழ்நாடு

`கருடன்' பார்க்க வந்த நரிக்குறவர்கள்.. கேட்டை சாத்திய தியேட்டர் நிறுவனம்-வட்டாட்சியர் கொடுத்த `Thug'

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர், கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள நியூ சினிமாஸ் தியேட்டரில் சூரி, சசிக்குமார் நடித்துள்ள கருடன் படம் பார்க்க வந்தனர். அப்போது, தியேட்டர் நிர்வாகம் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த நரிக்குறவ குடும்பத்தினர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்