தமிழ்நாடு

ஷூ போடுறதுக்கு முன்னாடி இத கண்டிப்பா பாருங்க... பதை பதைக்க வைக்கும் வீடியோ

தந்தி டிவி

கடலூர் சிப்காட் அருகே, பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் காலணியில், 3 அடி நீள நல்ல பாம்பு பதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்ன காரைக்காடு கிராமத்தை சேர்ந்த விஜயபாலன் என்பவர், தனது வீட்டிற்கு வந்த பாம்பினை துரத்தியபோது, அந்தப் பாம்பு காலணிகள் வைக்கும் இடத்திற்குச் சென்று மாயமானது. இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு வந்த வன ஆர்வலர் செல்லா, பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் காலணிக்குள் பதுங்கிய மூன்று அடி நீள நல்ல பாம்பை பிடித்து, பாட்டிலில் அடைத்து காப்புக்காட்டில் விட்டார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு