தமிழ்நாடு

நகராட்சி தூய்மை அலுவலர் பணி இடைநீக்கம் - தூய்மை பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அதிரடி

கடலூரில் தூய்மை பணியை மேற்கொள்ளாத நகராட்சி அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஆய்வு பணியை மேற்கொண்ட ஆட்சியர் அன்புச்செல்வன், அந்த பகுதியில் தூய்மை பணிகள் சரிவர செய்யப்படாததை கண்டறிந்தார். இதையடுத்து, அலுவலர் சக்திவேலை பணி இடைநீக்கம் செய்ததோடு, பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தாத யாராக இருந்தாலும் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி