தமிழ்நாடு

நகராட்சி தூய்மை அலுவலர் பணி இடைநீக்கம் - தூய்மை பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அதிரடி

கடலூரில் தூய்மை பணியை மேற்கொள்ளாத நகராட்சி அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஆய்வு பணியை மேற்கொண்ட ஆட்சியர் அன்புச்செல்வன், அந்த பகுதியில் தூய்மை பணிகள் சரிவர செய்யப்படாததை கண்டறிந்தார். இதையடுத்து, அலுவலர் சக்திவேலை பணி இடைநீக்கம் செய்ததோடு, பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தாத யாராக இருந்தாலும் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்