தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் புலிகரம்பலூர் கிராமத்தை சேர்ந்த கற்பகம் என்பவருக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், கற்பகத்திற்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிசிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கற்பகம் உயிரிழந்தார். திருமணம் ஆகி 9 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பாக்கியம் பெற்ற பெண், பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்