தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் புலிகரம்பலூர் கிராமத்தை சேர்ந்த கற்பகம் என்பவருக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், கற்பகத்திற்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிசிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கற்பகம் உயிரிழந்தார். திருமணம் ஆகி 9 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பாக்கியம் பெற்ற பெண், பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்