தமிழ்நாடு

கடலூர்: மணல் குவாரியை மூட வலியுறுத்தும் பொதுமக்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணிக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதாக கூறி தனியார் மணல் குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்தனர்.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணிக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதாக கூறி தனியார் மணல் குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்தனர். தகவலறிந்து வந்த வருவாய்துறை மற்றும் போலீசாரிடம் மணல் குவாரியை மூட வலியுறுத்தி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்