தமிழ்நாடு

கடலூர்: மணல் குவாரியை மூட வலியுறுத்தும் பொதுமக்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணிக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதாக கூறி தனியார் மணல் குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்தனர்.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணிக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதாக கூறி தனியார் மணல் குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்தனர். தகவலறிந்து வந்த வருவாய்துறை மற்றும் போலீசாரிடம் மணல் குவாரியை மூட வலியுறுத்தி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு