தமிழ்நாடு

கடலூர்: மணல் குவாரியை மூட வலியுறுத்தும் பொதுமக்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணிக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதாக கூறி தனியார் மணல் குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்தனர்.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணிக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதாக கூறி தனியார் மணல் குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்தனர். தகவலறிந்து வந்த வருவாய்துறை மற்றும் போலீசாரிடம் மணல் குவாரியை மூட வலியுறுத்தி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை