தமிழ்நாடு

கடலூர்: கடற்கரையில் மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம் - ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா திட்டங்களை கைவிட வலியுறுத்தல்

சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு ஊர்வலமாக சென்ற அப்பகுதி மீனவர்கள் கடலில் பால் மற்றும் மலர்களை தூவி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு ஊர்வலமாக சென்ற அப்பகுதி மீனவர்கள் கடலில் பால் மற்றும் மலர்களை தூவி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் மனித சங்கிலி அமைத்து ஹைட்ரோ கார்பன் மற்றும் சாகர்மாலா திட்டங்களை கைவிடக் கோரி கோஷங்களை எழுப்பினர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு