தமிழ்நாடு

கடலூர்: கடற்கரையில் மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம் - ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா திட்டங்களை கைவிட வலியுறுத்தல்

சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு ஊர்வலமாக சென்ற அப்பகுதி மீனவர்கள் கடலில் பால் மற்றும் மலர்களை தூவி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு ஊர்வலமாக சென்ற அப்பகுதி மீனவர்கள் கடலில் பால் மற்றும் மலர்களை தூவி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் மனித சங்கிலி அமைத்து ஹைட்ரோ கார்பன் மற்றும் சாகர்மாலா திட்டங்களை கைவிடக் கோரி கோஷங்களை எழுப்பினர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி