தமிழ்நாடு

Cuddalore | Panruti | அடுத்தடுத்து ஹாஸ்பிடலில் அட்மிட்டான மக்கள்- பண்ருட்டி அருகே நடந்தது என்ன?

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சுகாதாரமற்ற குடிநீரை அருந்திய கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சன்னியாசி பேட்டை ஊராட்சி பழைய காலனி பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பராமரிப்பில்லாத குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சுகாதார குழுவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு