தமிழ்நாடு

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் : சிறகுகள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு, கடலூரில் சிறகுகள் அமைப்பு சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், வழங்கப்பட்டது.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு, கடலூரில் சிறகுகள் அமைப்பு சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், வழங்கப்பட்டது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சோப்பு, பவுடர் மற்றும் ஏராளமான பொருட்களும் வழங்கப்பட்டன. முதியவர்கள் புத்தாடை புனைந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை முன்னதாகவே கொண்டாடினார்கள்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்