தமிழ்நாடு

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் : சிறகுகள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு, கடலூரில் சிறகுகள் அமைப்பு சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், வழங்கப்பட்டது.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு, கடலூரில் சிறகுகள் அமைப்பு சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், வழங்கப்பட்டது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சோப்பு, பவுடர் மற்றும் ஏராளமான பொருட்களும் வழங்கப்பட்டன. முதியவர்கள் புத்தாடை புனைந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை முன்னதாகவே கொண்டாடினார்கள்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு