தமிழ்நாடு

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் : சிறகுகள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு, கடலூரில் சிறகுகள் அமைப்பு சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், வழங்கப்பட்டது.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு, கடலூரில் சிறகுகள் அமைப்பு சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், வழங்கப்பட்டது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சோப்பு, பவுடர் மற்றும் ஏராளமான பொருட்களும் வழங்கப்பட்டன. முதியவர்கள் புத்தாடை புனைந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை முன்னதாகவே கொண்டாடினார்கள்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை