தமிழ்நாடு

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் : சிறகுகள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு, கடலூரில் சிறகுகள் அமைப்பு சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், வழங்கப்பட்டது.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு, கடலூரில் சிறகுகள் அமைப்பு சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், வழங்கப்பட்டது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சோப்பு, பவுடர் மற்றும் ஏராளமான பொருட்களும் வழங்கப்பட்டன. முதியவர்கள் புத்தாடை புனைந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை முன்னதாகவே கொண்டாடினார்கள்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்