தமிழ்நாடு

Cuddalore வாயில் துணியை திணித்து மூதாட்டி கொடூர கொ*ல - உடல் கிடந்த நிலை.. பயத்தில் உறைந்த ஊர் மக்கள்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே 5 சவரன் நகைக்காக மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்...விருத்தாச்சலம் அருகே உள்ள பரவலூர் கிராமத்தில் 72 வயது மூதாட்டி கஸ்தூரி, மர்ம நபரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியின் வாயில் துணியை திணித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியை கொலை செய்த நபர் ஐந்து சவரன் நகையை பறித்து சென்றுள்ளார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய மர்ம நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு