தமிழ்நாடு

Cuddalore | கடலூரில் என்எல்சி நிர்வாகம் - வீடுகளில் பறந்த கருப்புக்கொடி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் கங்கைகொண்டானில் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐடி நகர், சிவாஜி நகர், திருவள்ளூர் நகர், வளையமாதேவி சாலை உள்ளிட்ட இடங்களில் நில அளவீடு செய்யும் பணிக்காக என்எல்சி நிர்வாகம் வர உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை