தமிழ்நாடு

Cuddalore | கடலூரில் என்எல்சி நிர்வாகம் - வீடுகளில் பறந்த கருப்புக்கொடி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் கங்கைகொண்டானில் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐடி நகர், சிவாஜி நகர், திருவள்ளூர் நகர், வளையமாதேவி சாலை உள்ளிட்ட இடங்களில் நில அளவீடு செய்யும் பணிக்காக என்எல்சி நிர்வாகம் வர உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்