தமிழ்நாடு

Cuddalore | கடலூரில் என்எல்சி நிர்வாகம் - வீடுகளில் பறந்த கருப்புக்கொடி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் கங்கைகொண்டானில் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐடி நகர், சிவாஜி நகர், திருவள்ளூர் நகர், வளையமாதேவி சாலை உள்ளிட்ட இடங்களில் நில அளவீடு செய்யும் பணிக்காக என்எல்சி நிர்வாகம் வர உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு