தமிழ்நாடு

கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை: அமைச்சர் சம்பத் தொடங்கி வைத்தார்

கடலூர் பேருந்து நிலைய தற்காலிக காய்கறி சந்தையில், கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.

தந்தி டிவி
கடலூர் பேருந்து நிலைய தற்காலிக காய்கறி சந்தையில், கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது. இதை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்க பாதை வழியாக நுழைபவர்கள் மீது, கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறது. இதேபோல், மாவட்டம் முழுவதும் தற்காலிக சந்தைகளில், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்