தமிழ்நாடு

கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை: அமைச்சர் சம்பத் தொடங்கி வைத்தார்

கடலூர் பேருந்து நிலைய தற்காலிக காய்கறி சந்தையில், கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.

தந்தி டிவி
கடலூர் பேருந்து நிலைய தற்காலிக காய்கறி சந்தையில், கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது. இதை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்க பாதை வழியாக நுழைபவர்கள் மீது, கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறது. இதேபோல், மாவட்டம் முழுவதும் தற்காலிக சந்தைகளில், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்