தமிழ்நாடு

பக்தர்களின் கோஷத்துடன்.. கடலில் கரைக்கப்பட்ட நவதுர்க்கை சிலை! | Navratri

தந்தி டிவி
• கடலூரில் வசிக்கும் விஷ்ணு சமாஜ் பக்தர்கள் கடந்த 9 நாள்களாக நவ துர்க்கை சிலையை வைத்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இன்று நவராத்திரி விழா நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக நவ துர்க்கை சிலையினை ஊர்வலமாக கடலூர் சில்வர் பீச்சுக்கு கொண்டு வந்து வழிபாடு நடத்தி ஆட்டம் பாட்டத்துடன் வழி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிலையானது படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்