தமிழ்நாடு

பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிர்ப்பு - ஊரே திரண்டு போராட்டம் நடத்துவதால் பதற்றம்

கடலூர் அருகே பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பதவி ஏற்க தடை விதித்து ஊரே திரண்டு போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

கடலூர் அருகே பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பதவி ஏற்க தடை விதித்து ஊரே திரண்டு போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமளங்குளம் ஊராட்சி மன்றத் தேர்தலில் பெயர் மாற்றத்தால் விஜயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்த பிரச்சினை ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இன்று விஜயலட்சுமி ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் திரண்டு போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்