தமிழ்நாடு

ஜிபிஎஸ் கருவியுடன் கிராமத்திற்குள் வந்த கழுகு? - பார்த்ததுமே அதிர்ந்த மக்கள்

தந்தி டிவி

சித்திரைச்சாவடி பகுதிக்கு கழுகு ஒன்று வந்துள்ளது. இதனை கிராம மக்கள் அருகில் சென்று பார்த்தபொழுது கழுகின் உடலில் ஜிபிஎஸ் கருவிபோல் ஒரு கருவி கட்டப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கழுகைப் பிடிக்க முயன்றுள்ளனர். எனினும் கழுகு தப்பிச் சென்ற நிலையில், புதுப்பேட்டை போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த கிராமத்திற்கு வந்த போலீசார்,, கழுகு எங்கிருந்து வந்தது?.... யார் அனுப்பி இருப்பார்கள்?... கழுகின் உடலில் இருந்தது கேமராவா அல்லது ஜிபிஎஸ் கருவியா என விசாரணை மேற்கொண்டனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு