தமிழ்நாடு

Cuddalore | Fish | Python | மீன் பிடிக்க சென்ற மீனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கடலூர் அருகே மீன்பிடி வலையில் மலைப்பாம்பு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஓடையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலையில் மலைப்பாம்பு சிக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்