தமிழ்நாடு

கரும்பு தொழிலாளர்களை அவதூறாக பேசும் அரசு அதிகாரி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஆண்டிப்பாளையம் கிராமத்தில் கரும்பு வெட்ட வந்த கூலி தொழிலாளிகளை அரசு அதிகாரி ஒருவர் அவதூறு வார்த்தைகள் கூறி தாக்க முயற்சித்துள்ளார்.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஆண்டிப்பாளையம் கிராமத்தில் கரும்பு வெட்ட வந்த கூலி தொழிலாளிகளை அரசு அதிகாரி ஒருவர் அவதூறு வார்த்தைகள் கூறி தாக்க முயற்சித்துள்ளார். எம்.ஆர்.கே. கரும்பு ஆலையில் பணியாற்றும் தலைமை அலுவலர் ராஜதுரை என்பவர், கூலி தொழிலாளர்களை தரக்குறைவாக பேசி வருவதாக, காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவதூறாக பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை