தமிழ்நாடு

காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை - வியாபாரி மீது வழக்கு - காய்கறிகள் பறிமுதல்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார். அப்போது பெல்லாரி வெங்காயம் 40 முதல் 60 ரூபாய்க்கும், நாணமேடு கத்திரிக்காய் 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனையடுத்து காய்கறி வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட ஆட்சியர், காய்கறிகளை பறிமுதல் செய்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்