தமிழ்நாடு

காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை - வியாபாரி மீது வழக்கு - காய்கறிகள் பறிமுதல்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார். அப்போது பெல்லாரி வெங்காயம் 40 முதல் 60 ரூபாய்க்கும், நாணமேடு கத்திரிக்காய் 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனையடுத்து காய்கறி வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட ஆட்சியர், காய்கறிகளை பறிமுதல் செய்தார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்