தமிழ்நாடு

காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை - வியாபாரி மீது வழக்கு - காய்கறிகள் பறிமுதல்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார். அப்போது பெல்லாரி வெங்காயம் 40 முதல் 60 ரூபாய்க்கும், நாணமேடு கத்திரிக்காய் 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனையடுத்து காய்கறி வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட ஆட்சியர், காய்கறிகளை பறிமுதல் செய்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை