தமிழ்நாடு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோயில் தேர் தீ பற்றியதால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோயில் தேரில் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோயில் தேரில் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. ராமநத்தம் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தான 50 ஆண்டு கால பழங்கால தேர் கோயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென தேர் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்