தமிழ்நாடு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோயில் தேர் தீ பற்றியதால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோயில் தேரில் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோயில் தேரில் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. ராமநத்தம் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தான 50 ஆண்டு கால பழங்கால தேர் கோயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென தேர் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை