தமிழ்நாடு

"கேக்குகளில் இறந்த நிலையில் கிடந்த ஈக்கள்" - கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க துணை ஆட்சியர் சரயூ உத்தரவு

"வாடிக்கையாளர் பார்வைக்கு வைத்த துணை ஆட்சியர்"

தந்தி டிவி

கடலூர் பேருந்து நிலையத்தில் குப்பைகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதனிடையே, துணை ஆட்சியர் சரயூ, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடன் இணைந்து பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் ஆய்வு செய்தார். ஒரு பேக்கரியில் கேக்குகளில் ஈ க்கள் செத்து கிடந்ததை பார்த்த அவர், அதனை வாடிக்கையாளர் பார்வைக்கு வைத்தார். மேலும், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை ஆட்சியரின் இந்த நடவடிக்கை கடலூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?