தமிழ்நாடு

மூட்டு வலி பிரச்சினையால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு வங்கி காவலாளி தற்கொலை

கடலூர் மாவட்டத்தில் வங்கி காவலாளி-யாக பணிபுரிந்து வந்த முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

* காட்டுமன்னார்கோயில் அடுத்த கீழக்கரை கிராமத்தை சேர்ந்த

வீரநாராயணன் தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

* வீட்டில் தனியாக இருந்த போது அலுவலகத்தில் கொடுத்த துப்பாகியால் தனது தாடை பகுதியில் சுட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கட்டிலில் ரத்த வெள்ளத்தில் மூளை சிதறி வீரநாராயணன் இறந்து கிடந்தார்.

* தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இதனிடையே அவரது டைரியில் மூட்டுவலி பிரச்சினை காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று வீரநாராயணன் எழுதிய கடிதத்தை போலீசார் கைபற்றியுள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்