தமிழ்நாடு

கடலூர் : மோதல் ஏற்படும் சூழல் - போலீசார் உஷார்

மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக, மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மதுக் கடைகளை மூடியும் உத்தரவிட்டுள்ள போலீசார், சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் ஆடியோ பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை