தமிழ்நாடு

பெற்றோர் சம்மதத்துடன் திருநங்கையை மணந்த இளைஞர்...

கடலூர் மாவட்டத்தில் முகநூல் மூலம் காதலித்த திருநங்கையை, தனது பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் முகநூல் மூலம் காதலித்த திருநங்கையை, தனது பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருவந்திபுரத்தை சேர்ந்த திருநங்கை அமிர்தா, படித்து முடித்து விட்டு மும்பையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு செட் அமைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த விழுப்புரத்தை சேர்ந்த லட்சுமணன் என்பருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறவே, அவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடலூர் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’