தமிழ்நாடு

கிரிப்டோ கரன்சி முதலீடு - தந்தை, மகனுக்கு செக் வைத்த போலீசார்

தந்தி டிவி

கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.கும்பகோணம் மேம்பாலம் பகுதியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம், ஏராளமானோரிடமிருந்து கிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்வதாகக் கூறி பல லட்ச ரூபாயை மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து கணினிகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக தந்தை, மகன் உள்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ