தமிழ்நாடு

கிரிப்டோ கரன்சி முதலீடு - தந்தை, மகனுக்கு செக் வைத்த போலீசார்

தந்தி டிவி

கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.கும்பகோணம் மேம்பாலம் பகுதியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம், ஏராளமானோரிடமிருந்து கிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்வதாகக் கூறி பல லட்ச ரூபாயை மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து கணினிகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக தந்தை, மகன் உள்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்