தமிழ்நாடு

கிரிப்டோ கரன்சி மோசடி... செக் வைத்த போலீசார் | thanjavur

தந்தி டிவி

கும்பகோணம் கிரிப்டோ கரன்சி மோசடி விவகாரத்தில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில், நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், 18 மாதங்களுக்கு மாதந்தோறும்15 ஆயிரம் வழங்கப்படும் என ஆசை காட்டியதால், இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். இந்தநிலையில், அண்மையில் இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதுதொடர்பாக, பணம் கட்டி ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், ஏற்கனவே நான்கு பேரை கைது செய்த நிலையில், தற்போது கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்