தமிழ்நாடு

குட்டி போட்ட நாய் அட்டூழியம்.. ஒரே நாளில் 5 கால்களுக்கு பிளாஸ்டர்.. சென்னையில் மக்கள் வேதனை

தந்தி டிவி

தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட எம்.கே.பி. நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் நேற்று மட்டும் சுமார் ஐந்து பேரை தெருநாய்கள் கடித்துள்ளது.மேலும் இந்த வாரத்தில் மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதியில் குட்டி போட்டுள்ள தெருநாய் ஒன்று போவோர், வருவோரை கடித்து வருகிறது. இது குறித்து மாநகராட்சியிடம் தெரிவித்தால், குட்டி போட்ட நாயை அப்புறப்படுத்த மாட்டோம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ