தமிழ்நாடு

Court Punishment || 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாய் - சாகும் வரை மறக்க முடியாத தண்டனை கொடுத்த கோர்ட்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனது 3 பெண் குழந்தைகளை தண்ணீரில் வீசி கொலை செய்த வழக்கில் தாய்க்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாத்தப்பாடி பகுதியைச் சேர்ந்த சத்தியவதி என்ற பெண், தனது கணவருடன் வாழப்பிடிக்காமல் இந்த சம்பவத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஈடுபட்டார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை