தமிழ்நாடு

Court Punishment || 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாய் - சாகும் வரை மறக்க முடியாத தண்டனை கொடுத்த கோர்ட்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனது 3 பெண் குழந்தைகளை தண்ணீரில் வீசி கொலை செய்த வழக்கில் தாய்க்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாத்தப்பாடி பகுதியைச் சேர்ந்த சத்தியவதி என்ற பெண், தனது கணவருடன் வாழப்பிடிக்காமல் இந்த சம்பவத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஈடுபட்டார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்