தமிழ்நாடு

Court Punishment || 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாய் - சாகும் வரை மறக்க முடியாத தண்டனை கொடுத்த கோர்ட்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனது 3 பெண் குழந்தைகளை தண்ணீரில் வீசி கொலை செய்த வழக்கில் தாய்க்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாத்தப்பாடி பகுதியைச் சேர்ந்த சத்தியவதி என்ற பெண், தனது கணவருடன் வாழப்பிடிக்காமல் இந்த சம்பவத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஈடுபட்டார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்