தமிழ்நாடு

Court Punishment || 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாய் - சாகும் வரை மறக்க முடியாத தண்டனை கொடுத்த கோர்ட்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனது 3 பெண் குழந்தைகளை தண்ணீரில் வீசி கொலை செய்த வழக்கில் தாய்க்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாத்தப்பாடி பகுதியைச் சேர்ந்த சத்தியவதி என்ற பெண், தனது கணவருடன் வாழப்பிடிக்காமல் இந்த சம்பவத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஈடுபட்டார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு