தமிழ்நாடு

கடற்கரையை சுத்தம் செய்த சி.ஆர்.பி. எப். வீரர்கள் - தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேவைப்பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுத்தம் செய்தனர்.

தந்தி டிவி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுத்தம் செய்தனர். இந்த பணியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 500 பேர் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.பி.எப். அதிகாரி சோனாலி மிஸ்ரா, பெசன்ட் நகர் கடற்கரையை தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளிலும் குறிப்பாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மை படுத்தும் பணிகளில் தாங்கள் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். பொது மக்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பேணி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு