தமிழ்நாடு

கடற்கரையை சுத்தம் செய்த சி.ஆர்.பி. எப். வீரர்கள் - தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேவைப்பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுத்தம் செய்தனர்.

தந்தி டிவி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுத்தம் செய்தனர். இந்த பணியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 500 பேர் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.பி.எப். அதிகாரி சோனாலி மிஸ்ரா, பெசன்ட் நகர் கடற்கரையை தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளிலும் குறிப்பாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மை படுத்தும் பணிகளில் தாங்கள் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். பொது மக்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பேணி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்