தமிழ்நாடு

Villupuram SP | தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - களத்தில் இறங்கி SP செய்த செயல்

தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - களத்தில் இறங்கி SP செய்த செயல்

thanthitv

தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - தலையில் துண்டை கட்டி களத்தில் இறங்கி SP செய்த செயல் #villupuram #sp # Crowd #thanthitv கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த களமிறங்கிய மாவட்ட எஸ்.பி–குவியும் பாராட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.தேர் வீதிக்கு வரும் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நிலைமையை கவனித்த காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், தானே களத்தில் இறங்கி பக்தர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்.மேலும், தேருக்கு வழிவகை செய்து பத்திரமாக நகரச் செய்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்