தமிழ்நாடு

Villupuram SP | தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - களத்தில் இறங்கி SP செய்த செயல்

தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - களத்தில் இறங்கி SP செய்த செயல்

thanthitv

தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - தலையில் துண்டை கட்டி களத்தில் இறங்கி SP செய்த செயல் #villupuram #sp # Crowd #thanthitv கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த களமிறங்கிய மாவட்ட எஸ்.பி–குவியும் பாராட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.தேர் வீதிக்கு வரும் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நிலைமையை கவனித்த காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், தானே களத்தில் இறங்கி பக்தர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்.மேலும், தேருக்கு வழிவகை செய்து பத்திரமாக நகரச் செய்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு