தமிழ்நாடு

Villupuram SP | தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - களத்தில் இறங்கி SP செய்த செயல்

தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - களத்தில் இறங்கி SP செய்த செயல்

thanthitv

தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - தலையில் துண்டை கட்டி களத்தில் இறங்கி SP செய்த செயல் #villupuram #sp # Crowd #thanthitv கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த களமிறங்கிய மாவட்ட எஸ்.பி–குவியும் பாராட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.தேர் வீதிக்கு வரும் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நிலைமையை கவனித்த காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், தானே களத்தில் இறங்கி பக்தர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்.மேலும், தேருக்கு வழிவகை செய்து பத்திரமாக நகரச் செய்தார்.

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு