தமிழ்நாடு

அண்ணாமலையார் கோவிலில் கொட்டிய கோடி கணக்கான பணம்

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத உண்டியல் வருவாயாக ரூபாய் 2 கோடியே 24 லட்சம் கிடைத்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமி விழா முடிவடைந்த நிலையில், கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூபாய் 2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224 ரூபாய் பணமும், 188 கிராம் தங்கமும், 1.240 கிலோ கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்