தமிழ்நாடு

அண்ணாமலையார் கோவிலில் கொட்டிய கோடி கணக்கான பணம்

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத உண்டியல் வருவாயாக ரூபாய் 2 கோடியே 24 லட்சம் கிடைத்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமி விழா முடிவடைந்த நிலையில், கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூபாய் 2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224 ரூபாய் பணமும், 188 கிராம் தங்கமும், 1.240 கிலோ கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்