தமிழ்நாடு

3 நாட்களாக நடந்த ED ரெய்டு... சிக்கிய கோடிக்கணக்கான பணங்கள், நகைகள்

தந்தி டிவி

கோவையில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்... இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது... பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகை இன்று வங்கி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகள் பெட்டி நிறைய பணம்

மற்றும் நகைகளை ஒப்படைத்தனர். எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் படவில்லை

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு