தமிழ்நாடு

3 நாட்களாக நடந்த ED ரெய்டு... சிக்கிய கோடிக்கணக்கான பணங்கள், நகைகள்

தந்தி டிவி

கோவையில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்... இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது... பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகை இன்று வங்கி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகள் பெட்டி நிறைய பணம்

மற்றும் நகைகளை ஒப்படைத்தனர். எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் படவில்லை

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு