தமிழ்நாடு

"முதலை சீசன்" - பயபீதியில் வாழும் மக்கள்

தந்தி டிவி

இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று நீர் நிலைகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கடும் மழையால் நீர் நிலைகளில் வெள்ள

பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றார்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்