பார்த்தவுடன் சிதறிய மக்கள்.. அருகிலேயே அசால்ட்டாக சென்ற முதலை
கோதையாற்றில் சுற்றி திரியும் முதலை - கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை கன்னியாகுமரி மாவட்டம் களியல் கோதையாற்றில், ராட்சத முதலை ஒன்று பொதுமக்களுக்கு மிக அருகில் தென்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த பீதியில் உறைந்துபோய் உள்ளனர்