தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - லதா ரஜினிகாந்த்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் எனவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கோவை பந்தய சாலை பகுதியில் தயா என்ற குழந்தைகள் அமைதி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குழந்தைகளை காக்கும் வகையில் குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை எனவும், குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?