தமிழ்நாடு

"பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு" - குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 25 புகார்கள் வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 25 புகார்கள் வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்