தமிழ்நாடு

"பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு" - குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 25 புகார்கள் வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 25 புகார்கள் வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்