தமிழ்நாடு

"பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு" - குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 25 புகார்கள் வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 25 புகார்கள் வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?