தமிழ்நாடு

"பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு" - குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 25 புகார்கள் வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 25 புகார்கள் வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா