தமிழ்நாடு

பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் தவிக்கும் ஏஜென்டுகள்

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், தீபாவளிக்குப் பிறகும் சிவகாசியில் இன்னும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளன.

தந்தி டிவி

காற்றுமாசு மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்த நிலையிலும்,

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் பெரும்பாலும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். வெளிமாநிலங்களிலும் பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் ஏஜென்ட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு