தமிழ்நாடு

பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் தவிக்கும் ஏஜென்டுகள்

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், தீபாவளிக்குப் பிறகும் சிவகாசியில் இன்னும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளன.

தந்தி டிவி

காற்றுமாசு மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்த நிலையிலும்,

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் பெரும்பாலும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். வெளிமாநிலங்களிலும் பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் ஏஜென்ட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே