தமிழ்நாடு

உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரங்கள் - "முதலமைச்சர் ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டும்" : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

உள்ளாட்சி மன்றங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிக அதிகாரங்களையும் , நிதியையும் ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்

தந்தி டிவி

உள்ளாட்சி மன்றங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிக அதிகாரங்களையும் , நிதியையும் ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்ட அவர் , பின்னர் பேசிய போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை