தமிழ்நாடு

உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரங்கள் - "முதலமைச்சர் ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டும்" : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

உள்ளாட்சி மன்றங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிக அதிகாரங்களையும் , நிதியையும் ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்

தந்தி டிவி

உள்ளாட்சி மன்றங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிக அதிகாரங்களையும் , நிதியையும் ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்ட அவர் , பின்னர் பேசிய போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்