தமிழ்நாடு

"தினமும் மக்களின் எண்ணத்தை அறிந்து ஆட்சி நடத்த முடியாது" - சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர்

நாள்தோறும் மக்களின் எண்ணங்களை அறிந்து ஆட்சி நடத்த முடியாது என பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தந்தி டிவி

நாள்தோறும் மக்களின் எண்ணங்களை அறிந்து ஆட்சி நடத்த முடியாது என பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மறைந்த பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று வா​ஜ்பாய் படத்துக்கு மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், பெரியார் மீதான பதிவு குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு கணக்கில் எடுக்கும் என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், தினமும் மக்களின் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை கேட்டு பிரதமர் செயல்பட முடியாது என்று கூறினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்