தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையை சூழ்ந்த மாடுகள்... - வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சந்தையில், கூட்டம் கூட்டமாக திரியும் கால்நடைகளால் கடும் அவதிக்குள்ளாவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வியாபாரி ஒருவர், சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழ அட்டைகளை எருமை மாடு ஒன்று தள்ளிவிட்டு செல்லும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கால்நடைகளை பிடிக்க புகாரளித்தும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன என குறிப்பிட்டுள்ளார்.

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?

Gold Price Today | ரூட்டை மாற்றிய தங்கம் ரேட்.. இன்றைய விலையிலும் மாற்றம்

Breaking | CM Vijay | பரபரக்கும் காவிரி விவகாரம் | திடீரென பிளானை மாற்றிய CM விஜய்

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்