தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையை சூழ்ந்த மாடுகள்... - வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சந்தையில், கூட்டம் கூட்டமாக திரியும் கால்நடைகளால் கடும் அவதிக்குள்ளாவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வியாபாரி ஒருவர், சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழ அட்டைகளை எருமை மாடு ஒன்று தள்ளிவிட்டு செல்லும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கால்நடைகளை பிடிக்க புகாரளித்தும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன என குறிப்பிட்டுள்ளார்.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்