தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையை சூழ்ந்த மாடுகள்... - வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சந்தையில், கூட்டம் கூட்டமாக திரியும் கால்நடைகளால் கடும் அவதிக்குள்ளாவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வியாபாரி ஒருவர், சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழ அட்டைகளை எருமை மாடு ஒன்று தள்ளிவிட்டு செல்லும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கால்நடைகளை பிடிக்க புகாரளித்தும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன என குறிப்பிட்டுள்ளார்.

PM Modi | Bharathiraja | "தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமை.." | பாரதிராஜாவுக்கு PM மோடி புகழாரம்

Breaking | Chennai | TNEB | டெல்லிக்கு அடுத்த இடத்தை பிடித்த சென்னை | வரலாற்றில் புதிய உச்சம்

Gold Rate | Jayantilal Challani | ஒரு லட்சத்திற்கு கீழ் குறையுமா? | "தங்கம் வாங்க சரியான தருணம்.."

Tiruvallur | நள்ளிரவில் மின்தடையால் சாலையில் இறங்கிய மக்கள்.. உறுதியளித்த அதிகாரிகள்

Gold Rate | ரூ.5 ஆயிரத்தை தாண்டி சரிந்தது தங்கம் விலை - இன்று வாங்குவோருக்கு ஜாக்பாட்