தமிழ்நாடு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் - பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்பு

கடலூரில் கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

தந்தி டிவி

கடலூரில் கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. ஆகாய தாமரை செடிகளில் சிக்கி தவித்த அந்த மாடுகளை பொதுமக்களும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பாக மீட்டனர்.

இதை காண அண்ணா மேம்பாலத்தில் ஏராளமானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்