தமிழ்நாடு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் - பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்பு

கடலூரில் கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

தந்தி டிவி

கடலூரில் கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. ஆகாய தாமரை செடிகளில் சிக்கி தவித்த அந்த மாடுகளை பொதுமக்களும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பாக மீட்டனர்.

இதை காண அண்ணா மேம்பாலத்தில் ஏராளமானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்