தமிழ்நாடு

ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாடு - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்

விருத்தாசலம் அருகே பசு மாடு பசியால் வாடும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது

தந்தி டிவி

விருத்தாசலம் அருகே பசு மாடு பசியால் வாடும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது. அடரி கிராமத்தை

சேர்ந்த அன்பழகன் என்பவரின் வீட்டில் 4 குட்டிகளை ஈன்ற ஆடு பாலூட்டவில்லை. இதனால் பசியால் தவித்த ஆட்டு குட்டிகளுக்கு அன்பழகன் வளர்த்து வரும் பசுமாடு தினந்தோறும் இருவேளை பால் கொடுத்து வருகிறது. கன்றுக்குட்டியை விட பாசத்தோடு ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்