தமிழ்நாடு

ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாடு - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்

விருத்தாசலம் அருகே பசு மாடு பசியால் வாடும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது

தந்தி டிவி

விருத்தாசலம் அருகே பசு மாடு பசியால் வாடும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது. அடரி கிராமத்தை

சேர்ந்த அன்பழகன் என்பவரின் வீட்டில் 4 குட்டிகளை ஈன்ற ஆடு பாலூட்டவில்லை. இதனால் பசியால் தவித்த ஆட்டு குட்டிகளுக்கு அன்பழகன் வளர்த்து வரும் பசுமாடு தினந்தோறும் இருவேளை பால் கொடுத்து வருகிறது. கன்றுக்குட்டியை விட பாசத்தோடு ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு