தமிழ்நாடு

ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாடு - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்

விருத்தாசலம் அருகே பசு மாடு பசியால் வாடும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது

தந்தி டிவி

விருத்தாசலம் அருகே பசு மாடு பசியால் வாடும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது. அடரி கிராமத்தை

சேர்ந்த அன்பழகன் என்பவரின் வீட்டில் 4 குட்டிகளை ஈன்ற ஆடு பாலூட்டவில்லை. இதனால் பசியால் தவித்த ஆட்டு குட்டிகளுக்கு அன்பழகன் வளர்த்து வரும் பசுமாடு தினந்தோறும் இருவேளை பால் கொடுத்து வருகிறது. கன்றுக்குட்டியை விட பாசத்தோடு ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை