தமிழ்நாடு

ஒரே நேரத்தில் 2 கன்றுகள் ஈன்ற பசு...

ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் சாந்தப்புடையார் தோட்டத்தை சேர்ந்தவர் பாண்டியன்.

தந்தி டிவி
ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் சாந்தப்புடையார் தோட்டத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த பசு ஒன்று இரண்டு கன்றுகளை ஈன்றது. எப்போதும் போல் இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக காளை, கெடேரி (பெண்) கன்றுகளை ஈன்றது. இதனை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் கண்டு சென்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை