தமிழ்நாடு

ஒரே நேரத்தில் 2 கன்றுகள் ஈன்ற பசு...

ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் சாந்தப்புடையார் தோட்டத்தை சேர்ந்தவர் பாண்டியன்.

தந்தி டிவி
ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் சாந்தப்புடையார் தோட்டத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த பசு ஒன்று இரண்டு கன்றுகளை ஈன்றது. எப்போதும் போல் இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக காளை, கெடேரி (பெண்) கன்றுகளை ஈன்றது. இதனை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் கண்டு சென்றனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்