தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த மாடு பலி - கண்ணீர் விட்ட உரிமையாளர்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிரிழந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர், பசு மாட்டை சடலமாக மீட்டனர். உயிரிழந்த பசுமாட்டை கண்ட உரிமையாளர் கட்டி அரவணைத்து அழும் காட்சி அங்கு இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ