தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த மாடு பலி - கண்ணீர் விட்ட உரிமையாளர்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிரிழந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர், பசு மாட்டை சடலமாக மீட்டனர். உயிரிழந்த பசுமாட்டை கண்ட உரிமையாளர் கட்டி அரவணைத்து அழும் காட்சி அங்கு இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்