தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த மாடு பலி - கண்ணீர் விட்ட உரிமையாளர்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிரிழந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர், பசு மாட்டை சடலமாக மீட்டனர். உயிரிழந்த பசுமாட்டை கண்ட உரிமையாளர் கட்டி அரவணைத்து அழும் காட்சி அங்கு இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்