தமிழ்நாடு

சென்னையில் மாடால் பெயிண்டருக்கு நேர்ந்த கதி... நேரில் கண்ட மனைவியின் கதறல் வார்த்தைகள்

தந்தி டிவி

சென்னை அடையாறில் மாடு முட்டி தூக்கி வீசியதில் பெயிண்டர் படுகாயம் அடைந்தார். வீட்டு வாசலில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மாடுகளை விரட்டும் போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எமன் போல் வந்து தனது கணவனை மாடு முட்டிவிட்டதாக வேதனை தெரிவித்த அவரது மனைவி, தங்களுக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்