தமிழ்நாடு

சென்னையில் மாடால் பெயிண்டருக்கு நேர்ந்த கதி... நேரில் கண்ட மனைவியின் கதறல் வார்த்தைகள்

தந்தி டிவி

சென்னை அடையாறில் மாடு முட்டி தூக்கி வீசியதில் பெயிண்டர் படுகாயம் அடைந்தார். வீட்டு வாசலில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மாடுகளை விரட்டும் போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எமன் போல் வந்து தனது கணவனை மாடு முட்டிவிட்டதாக வேதனை தெரிவித்த அவரது மனைவி, தங்களுக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்