தமிழ்நாடு

சென்னையில் மாடால் பெயிண்டருக்கு நேர்ந்த கதி... நேரில் கண்ட மனைவியின் கதறல் வார்த்தைகள்

தந்தி டிவி

சென்னை அடையாறில் மாடு முட்டி தூக்கி வீசியதில் பெயிண்டர் படுகாயம் அடைந்தார். வீட்டு வாசலில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மாடுகளை விரட்டும் போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எமன் போல் வந்து தனது கணவனை மாடு முட்டிவிட்டதாக வேதனை தெரிவித்த அவரது மனைவி, தங்களுக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?