தமிழ்நாடு

"மார்க்கெட்டுக்கு நேரடியாக வர வேண்டாம்"- கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு வேண்டுகோள்

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் காய்கறிகளை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் காய்கறிகளை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்திற்கு 6 நாட்களுக்கு தேவையான 15 வகை காய்கறிகள் கொண்ட பேக் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்திற்கு காய்கறிகள் வாங்க சிலர் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே, இனிமேல் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக சந்தைக்கு நேரடியாக வரவேண்டாம் என்று கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு கேட்டுக்கொண்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை