தமிழ்நாடு

"மார்க்கெட்டுக்கு நேரடியாக வர வேண்டாம்"- கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு வேண்டுகோள்

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் காய்கறிகளை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் காய்கறிகளை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்திற்கு 6 நாட்களுக்கு தேவையான 15 வகை காய்கறிகள் கொண்ட பேக் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்திற்கு காய்கறிகள் வாங்க சிலர் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே, இனிமேல் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக சந்தைக்கு நேரடியாக வரவேண்டாம் என்று கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்