தமிழ்நாடு

"கொரோனா தடுப்புக்கு ஹோமியோபதி மருந்து" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

திமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் வெளியேறுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தந்தி டிவி

திமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் வெளியேறுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஹோமியோபதி மாத்திரைகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. ஆர்செனிக் ஆல்பம் 30 சி எனும் இந்த மாத்திரைகளை, அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்செனிக் ஆல்பம் மருந்து, உடலுக்கு சிறந்த கேடயம் போன்று செயல்படும் என தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்