தமிழ்நாடு

"கொரோனா தடுப்புக்கு ஹோமியோபதி மருந்து" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

திமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் வெளியேறுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தந்தி டிவி

திமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் வெளியேறுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஹோமியோபதி மாத்திரைகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. ஆர்செனிக் ஆல்பம் 30 சி எனும் இந்த மாத்திரைகளை, அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்செனிக் ஆல்பம் மருந்து, உடலுக்கு சிறந்த கேடயம் போன்று செயல்படும் என தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்