தமிழ்நாடு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியீடு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டுமெனவும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்