தமிழ்நாடு

கொரோ : சென்னையில் 12 மணி நேரத்தில் 17 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பா​திப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இதேபோல, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேர் என அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 17 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்