தமிழ்நாடு

சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலி

சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

தந்தி டிவி

சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 பேர், கீழ்ப்பாக்கத்தில் 2 பேர், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துமனைகளில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதேபோல், வடபழனி , ஆயிரம் விளக்கு , அடையார் ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே