தமிழ்நாடு

சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலி

சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

தந்தி டிவி

சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 பேர், கீழ்ப்பாக்கத்தில் 2 பேர், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துமனைகளில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதேபோல், வடபழனி , ஆயிரம் விளக்கு , அடையார் ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்