தமிழ்நாடு

சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலி

சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

தந்தி டிவி

சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 பேர், கீழ்ப்பாக்கத்தில் 2 பேர், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துமனைகளில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதேபோல், வடபழனி , ஆயிரம் விளக்கு , அடையார் ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை