தமிழ்நாடு

டிசி-யை கிழித்ததும் வந்த நல்ல புத்தி.. கலெக்டர் ஆபிஸில் +2 மாணவன் யூனிபார்மோடு கதறல்

தந்தி டிவி

தன்னை பள்ளியில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி மாணவர் ஒருவர் சீருடையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.காரமடை அடுத்த புங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர், புஜகனூரில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் பள்ளியில் போதை பொருட்களை பயன்படுத்தியதாக அவருடன் சேர்த்து சில மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சம்பந்தப்பட்ட மாணவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சீருடையுடன் வந்து புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு படிக்க வேண்டும் என ஆசை உள்ளதாகவும், ஆனால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பள்ளி நிர்வாகம் சேர்த்துக்கொள்ளவில்லை எனவும் மாணவர் குமுறியுள்ளார். 

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு