தமிழ்நாடு

சிறையில் இருந்து தப்பித்த கைதிக்கு ஆண்டவன் போட்ட கட்டு.. கோவையில் பரபரப்பு

தந்தி டிவி

கோவை சிறையில் இருந்து தப்பிய கைதியை போலீசார் சுற்றி வளைத்த பிடித்த நிலையில், கால் உடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த விஜயரத்தினம் என்பவர், போக்சோ வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பி சென்று தலைமறைவானார். இதனையடுத்து அவரை தேடி வந்த போலீசார், அவரது வீட்டில் வைத்து அவரை பிடித்தனர். அப்போது தப்பி செல்ல முயன்ற விஜய் ரத்தினம் பாறையில் குதித்ததால், அவரது கால் முறிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"